மாணவன் பலி!! ஊர்காவற்றுறையில் பதற்றம்
Loading… யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ் விபத்துச் சம்பவம்இன்று காலை இடம்பெற்றுள்ளது. வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியே பாலக்காட்டுச் சந்தியில் வைத்து துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது. Loading… இதன்போது மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் அகிலன் என்ற மாணவனே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார். இதையடுத்த அப்பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் … Continue reading மாணவன் பலி!! ஊர்காவற்றுறையில் பதற்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed